Friday, July 28, 2017

மரண பயம்


           “வாசித்தாலும் வளர்வாய்
           வாசிக்காவிடிலும் வளர்வாய்
           வாசித்தால் விளைவாய்
           வாசிக்காவிடில் வளைவாய்
            மலையாள குறுங்கவிஞர் குஞ்ஞுண்ணி
           பயந்தாலும் சாவாய்
           பயப்படாவிடிலும் சாவாய்
           பயந்து செத்தால்  
           காத்துநிற்கும் பந்து மித்திர சத்துருக்களுக்கு தொல்லை
           பயப்படாமல் செத்தால்   
            வாழ்கிறவர்க்கும் ஆத்மாவுக்கும்
            சாந்தி
             நீல பத்மநாபன்


No comments: