Tuesday, June 30, 2009

பிரம்மத்தை அடைந்திட

பிரம்மத்தை அடைந்திட

ராகதுவேஷம்
பேதசிந்தை
அகற்ற
நசிகேதசின் கதையில்
சிரத்தை
செலுத்திச்
செலுத்தி
முயன்று
முயன்று
தோற்று
தோற்று
நாட்கள் நகர்ந்திட
திடுதிப்பென்றொரு நாள்
வருகை தந்து
காத்தருளினான்
கால பைரவன்